குற்றங்கடிதல் - குற்றம் தவிர்த்தல்

குறள்:431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
குறள் விளக்கம்:

அகந்தை, கோபம், காமம் ஆகிய குற்றங்கள் இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம், மற்றவர் செல்வத்தைக் காட்டிலும் மேம்பட்டுத் தோன்றும் தன்மையுடையது.


Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்