Posts

Showing posts from 2022

செய்யுங்கள்

நல்ல விசயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்... மற்றவர்கள் அங்கீகரிக்காவிட்டாலும் கூட...

என் வகுப்பின் கற்றல் செயல்பாடுகள்

Image

ஜெயகாந்தன் வரிகள்

வளைந்தே வாழ பழகிய சமூகத்தில் நிமிர்ந்து நடக்கும் நான் திமிர் பிடித்தவனாகத்தான் தெரிவேன்.

கண்ணதாசன் வரிகள்

போதி மரத்து புத்தன் அவன் போய்விட்டான் என்றிருந்தோம் பாதி ஒளி போனவன் பண்டிதனாய் திரும்பி வந்தான்  நேருவைப்பற்றி கண்ணதாசன்

மாணவர்கள் படைப்புகள்

Image
எண்ணும் எழுத்தும் குரூர் பள்ளி மாணவர்கள் படைப்புகள்

புதுமனை புகுவிழா

Image
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மரக்காணம் வட்டார செயலாளர் அண்ணன் துரைராஜ் அவர்களின் புதுமனை புகுவிழாவின் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை

ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆரோக்கியம்  1. காலையில் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும் காபியும் சிறந்தது, ஆனால் ஒரு முழு கிளாஸ் தண்ணீரில் மீண்டும் நீரேற்றம் செய்வதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குவது சிறந்தது. காலையில் முதலில் நீரேற்றம் செய்வது செரிமானத்திற்கு உதவுகிறது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.  2. படிக்கட்டுகளில் ஏறவும் லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளில் செல்வது உங்கள் அன்றாட வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் உடல் செயல்பாடுகளைப் பெறுவதற்கான எளிய வழியாகும். நீங்கள் இருக்கும் போது இது உங்கள் கால்கள் மற்றும் மையப்பகுதிகளை வலுப்படுத்தி, டோன் செய்கிறது! 3. உங்கள் தட்டில் பாதி காய்கறிகளை உருவாக்கவும் ஆரோக்கியமான உணவு (மற்றும் பகுதி கட்டுப்பாடு) ஒரு எளிய ஹேக் ஒவ்வொரு உணவிலும் உங்கள் தட்டில் பாதி காய்கறிகள் செய்ய வேண்டும். காய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் முக்கியமான பிற பைட்டோநியூட்ரியன்கள் உள்ளன. மேலும், அவை நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால், அவை செரிமானத்திற்கு உதவுகின்

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் ச

நிழலில்லா நாள்

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️ *நிழல் இல்லா நாள்*      *ZERO SHADOW DAY*  அன்பு நண்பர்களே  வணக்கம் ! நிழல் இல்லா நாள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️     சூரியக் கதிர்கள் செங்குத்தாக, நிற்கும் பொருட்கள் மீது விழும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. அதாவது நிழல் பொருளின்அடியிலேயே விழுந்து விடுவதால் நமது கண்களுக்கு அவை தென்படாது. உதாரணமாக குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் நமது தலைக்கு நேராக மேலே இருக்கும்போது நிழல் எந்த பக்கமும் சாயாமல் காலுக்கு கீழே இருக்கும். இதை‘நிழல் இல்லாத நாள்’ என்று குறிப் பிடுகின்றனர். இந்த வானியல் அபூர்வ நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரேநாளில் தென்படுவதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும். இது சூரியனின் வடநகர்வு மற்றும் தென் நகர்வைப் பொறுத்து ஆண்டுக்கு 2 முறை வரும். ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️     சூரியனின் கதிர்கள் புவியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவதால் ‘பூஜ்ஜிய நிழல் நாள்’ ஏற்படுகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற

workdone

Image

flower bouquet

Image

clay materials

Image

How am I?

Image
A.S. Diyash 3rd Std PUPS  KURUR

கணக்கு பிடிக்கும்

Image
A.S. பவிஷ்யா முதல் வகுப்பு  ஊ.ஒ.தொ.பள்ளி குரூர்

மாணவர் படைப்புகள்

Image
ஷிவாலி ஸ்ரீ  ஐந்தாம் வகுப்பு ஊ.ஒ.தொ.பள்ளி  குரூர்

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதிய வுயிராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து — மதி தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.