திருக்குறள்

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்


ஏறுபோல் பீடு நடை.


குறள் : 59 , அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .


புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்