திருக்குறள்
குறள்:394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
அனைத்தே புலவர் தொழில்.
குறள் விளக்கம்:
மகிழும் படியாகக் கூடிப் பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
மகிழும் படியாகக் கூடிப் பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
Comments
Post a Comment
Comment from message