திருக்குறள்

‘'நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு'

‘நேற்றிருந்தான், இன்று அவன் இல்லை என்று சொல்லும் நிலையாமையை மிகுதியாக உடையது இவ்வுலகம்' என்பது இதன் பொருள்.

இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை. ஆகவே நாம் வாழும் நம்முடைய காலத்தை ஆக்கப்பூர்வமாக வாழ முயற்சிப்போம்.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்