இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற கருவி, கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணினி. கணினி துறையின் வளர்ச்சியே இணையம். இணையத்தை பயன்படுத்தாத எத்துறையும் இல்லை எனலாம். வர்த்தகத் துறையில் இணையத்தின் பயன்பாட்டினால் உலகப் பொருளாதாரம் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. இன்று கல்வித் துறையில் வகுப்பறைக் கற்பித்தல் முதல் நிர்வாகம் வரையில் அனைத்து செயல்பாடுகளிலும் கணினி பயன்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைவதற்கும், ஆசிரியரின் கற்பித்தல் திறன் அதிகரிக்கவும் கணினி இன்றியமையாதது.
எழுந்து நிற்போம்
புதையும் விதைக்கு தெரியாது உயிராய் எழுந்து நிற்போம் என்று, எரியும் தீக்கு தெரியாது நாம் இருளைப் போக்குவோம் என்று...., இனிய நாளாகட்டும்!!! வெங்கடேசன் ஆசிரியர்
Comments
Post a Comment
Comment from message