தமிழ் மெய்யெழுத்துக்கள்

தமிழில் மெய்யெழுத்துகள் மொத்தம் 18
அவற்றை புள்ளி வைத்த எழுத்துகள் என்று சொல்வர். அவை க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்.
இவற்றில் 
க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வல்லினம் ஆகும்.
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மெல்லினம் ஆகும்.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் இடையினம் ஆகும்.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்