ன,ண, ர,ற,ல,ள,ழ வேறுபாடு
பின்வரும் வினாக்களுக்கு உரிய பொருள் தரும் வார்த்தைகளை எடுத்து எழுதுக.
1. சூரியன் இருக்கும் இடம் ______________ ( வானம் / வாணம் )
2. பார்க்க உதவும் உறுப்பு _______
(கன் / கண் )
3. மருத்துவ குணம் கொண்டது ______________ ( தேன் / தேண்)
4. நுங்கு இந்த மரத்தில் கிடைக்கும்__________
( பணை / பனை )
5. எது வாங்குவதற்கும் இது அவசியமானது ______________
( பணம் / பனம் )
6. வீட்டைக் காக்கும் காவலன் _______________ (னாய் / நாய் )
7. கூட்டமாக வாழும், கழிவுகளை உண்ணும் ________________
( பண்ரி / பன்றி )
8. தேனைச் சேகரிப்பது
________________
( தேநீ / தேனீ )
9. களைப்பாக இருக்கும் போது குடிப்பது ____________ ( தேணீ / தேநீர்)
10. மிகப்பெரிய காட்டு விலங்கு___________ ( யானை / யாணை )
11.பூமியை இப்படியும் சொல்லலாம் _______________ ( உலகம் / உளகம் )
12. நீரைத் தேக்கி வைக்க உதவுவது ______ ( அனை / அணை )
13. எண்களில் முதலில் வருவது
___________
( ஒண்று / ஒன்று)
14. உயரமான இடத்தில் ஏற உதவுவது ______________ ( ஏனி / ஏணி )
15. சுவரில் அடிப்பது__________ (ஆனி / ஆணி )
16. மீன் பிடிப்பவர் ______________
( மீணவர் / மீனவர் )
17. மார்கழி மாதத்தில் இது பெய்யும் _____________ (பணி/ பனி )
18. விரைவாக ஓடும் கொம்புகளை கொண்ட விலங்கு ______________(மாண் / மான் )
19. கடலில் வாழும் உயிரினம் ____________ ( நண்டு / நண்டு )
20. வேகமாக ஓடும் மனிதன் இதன் மீது ஏறிக்கொள்ளலாம் ___________ ( குதிறை / குதிரை)
21. வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடும் விலங்கு __________
( குரங்கு / குறங்கு )
22. யானையின் வேறு பெயர் ___________
( கறி / கரி )
23. நாம் உண்ணும் உணவை இப்படியும் கூறலாம். _____________
( சோறு / சோரு )
24. நிழல் தருவது ___________
( மறம் / மரம்)
25. மாட்டை கட்டி வைக்க உதவுவது _____________
( கயிறு / கயிரு )
26. கருப்பாக இருக்கும். பால் தரும் விலங்கு _____________
( எறுமை / எருமை )
27. சுறுசுறுப்பாக உணவு தேடும், கடிக்கும் _________ ( எறும்பு / எரும்பு )
28. கீச் கீச் என கத்தும் கூடு கட்டும்
___________( குறுவி / குருவி )
29. நம் கைகளில் இருப்பது ____________ ( விரல் / விறல் )
30. இதில் நீர் வேகமாக பாயும் ____________
(ஆறு / ஆரு )
31. நாட்டை காப்பவர் ___________
( அறுசன் / அரசன் )
32. எறும்பு வாழும் இடம்
__________( புர்று, புற்று)
33. குளத்தில் பூக்கும் பூ__________
( தாமரை / தாமறை)
34. துணி தயாரிக்க பயன்படுகிறது _______________
(பருத்தி, பருத்தி)
35. நாம் குழம்பு செய்ய பயன்படுத்துவது ______________
( காய்கறி / காய்கரி )
( புற்கு / புற்று )
( பறுத்தி / பருத்தி
Comments
Post a Comment
Comment from message