பொழுதுபோக்க அல்ல கதைகள்
நமது வாழ்வில் எப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும் என்பதை சுருங்கச் சொல்லி புரிய வைப்பதற்காக கூறப்படுபவை தான் கதைகள்.
ஒரு கதையை படிப்பதன் மூலம் நாம் வசிக்காத இடங்களில் எப்படிப்பட்ட சூழல் இருக்கிறது என்பதை கூட அறிந்து கொள்ளலாம்.
எனவே கதைகள் நேரக் கடத்திகள் என்று நினைக்காமல் பல பயன்களை தரவல்லவை என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மணிவண்ணன் ஆசிரியர் கந்தாடு
Comments
Post a Comment
Comment from message