குறள் இன்று

அதிகாரம்/Chapter: படைமாட்சி

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.



எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.


Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

ஆங்கில மொழியின் வரலாறு

இன எழுத்துகள்